திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வழக்குப்பதியப்படுமோ என்ற அச்சத்தில்
நாட்டறம்பள்ளி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் மரம் முறிந்து கூறை வீட்டின் மீது விழுந்ததில் உறங்கிக் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பள்ளி வளாகத்தில் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன்
ஆந்திராவில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலியை சுட்டுக் கொன்று காதலன் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் திருமணத்திற்கு சம்மதிக்காததால்
கடலூரில் காதல் திருமணமான பெண்ணொருவர், திருமணமான ஒரே மாதத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், அரிசிபெரியாங்குப்பம்
நைஜீரியாவில் இருந்து பிரிட்டன் வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியாவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி
பூதலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளோடு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் தஞ்சை அரசு
தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அசானி புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று
அரியலூர் அருகே எருத்துக்காரன் பட்டியில், கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியலூர் அருகே எருத்துக்காரன் பட்டி கிராமத்தில் உள்ள, மாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வல்லநாடு கண்மாயில் உபரி நீர் வாய்க்கால் மற்றும் மிரட்டுநிலை கண்மாய் வரத்து வாரி வாய்க்கால் ஆகியவற்றை
மாணவர்கள் தேர்வினை கண்டு பயப்படாமல் தைரியமாக எழுத வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்திய மூர்த்தி மாணவ,மாணவிகளுக்கு அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, மணமேல்குடி சரகத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்கள் பேரிடர் மீட்புக் குழு சார்பில்,
தமிழக முதல்வர் ஆணையின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை
கும்பகோணம் இதயா கலை அறிவியல் கல்லூரியில் உலக ரெட்கிராஸ் தினம் கொண்டாடப்பட்டது . பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர்.
load more