டெலிகிராம் செயலி மூலம் தொடர்புகொண்ட நபர்கள், குறைந்த காலத்தில் அதிக லாபத்தை ஈட்டலாம் எனக் கூறியதால் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பணத்தைக்
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அ. தி. மு. க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், ' ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இளங்கோ தெருவில் ஏற்கெனவே
இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக
கை, பாதம், வாய் நோய் என்பதைதான் கேரளாவில் தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர் என்கிறார் குழந்தைசாமி.
இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவையாகவே இருக்கும்.
சில நாட்கள் முன், ஜஹான்கிர்பூரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வடக்கு டெல்லி மாநகராட்சி பிரச்சாரம் ஒன்றை தொடங்கியது. ஆனால், எந்த முன்
காலி முகத்திடல் பகுதிக்கு இன்று காலையில் நூற்றுக்கணக்கான பிரதமரின் ஆதரவாளர்கள் பேருந்துக் மூலம் அழைத்து வரப்பட்டதாக களத்தில் உள்ள பிபிசி தமிழ்
1962ஆம் ஆண்டில் கேதார் நாத் சிங்குக்கும் பிகார் அரசுக்கும் இடையிலான வழக்கு ஒன்றை விசாரித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற அமர்வு
இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர்
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக முடிந்தவரை 'இந்தி மட்டுமே' பயன்படுத்த
இந்தியாவின் இரும்புப் பயன்பாடு குறித்து கங்கை சமவெளி உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கிட்ட ஆய்வுகளைப் பார்க்கும்போது மயிலாடும்பாறையில் கிடைத்த 4,200
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ளார்.
இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எஸ்ஜேபி எம். பி. க்கள் குழுவுடன் காலி முகத்திடலுக்குள் நுழைந்தபோது அவரை நோக்கி சிலர் கட்டை, தண்ணீர்
தமிழகத்தின் 45 சிறு நகரங்களில் காய்கறி - இறைச்சி தொடங்கி மாத்திரை வரை, டெலிவரி செய்யும் உள்ளூர் ஆன்லைன் செயலியான சாரோஸ் செய்து வருகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயம் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதுடன், அடுத்த ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவிக்கு வருவார்
load more