மும்பை: மும்பையில் உள்ள எல். ஐ. சி. அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில்
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்துள்ள 'Emancipation' என்ற திரைப்பட வெளியீடு 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் கன்னத்தில்
சென்னை: அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என சட்ட பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்
சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான முதற்கட்ட பயிற்சி சென்னையில் தொடங்கியது. கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த்,
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 11-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக காய்கறி கண்காட்சி
ராமநாதபுரம்: பாம்பன் சாலை பாலத்தில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் கடலில் விழுந்தார். விபத்தில் கடலில் தூக்கி வீசப்பட்ட
சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேட்டூர்
தூத்துக்குடி: தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் அடையாளம் தெரியாத இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர்
சென்னை: 10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் திமுக அரசு நிகழ்த்தி காட்டியுள்ளது. தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் வெற்றி பெற முதலமைச்சர் மு. க.
சென்னை: சென்னையில் இந்த ஆண்டு கொலை, நில அபகரிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி துலியா, குஜராத் நீதிபதி
டெல்லி: மே 21-ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு, ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, பல தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்
கடலூர் : திட்டக்குடி அருகே ராமநத்ததில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். இவர் மருந்தகம் ஒன்றில் கருக்கலைப்பு செய்ததை தொடர்ந்து உயிருக்கு
சென்னை: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
load more