கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், மதம் மாற கட்டாயப்படுத்தி மிரட்டி வரும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் போலீஸ் கமிஷனர்
இந்தி செய்தி நிறுவனமான அமர் உஜாலாவின் மூத்த பத்திரிகையாளர் அலோக் வர்மா, பஞ்சாபின் ஜிராக்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம ஆசாமிகளால் கொடூரமாகத்
பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11'வது தவணைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகரில் தி. மு. க. பெண் கவுன்சிலர் ஒருவர் தேர்தல் செலவுக்கு கடன் வாங்கியதால், அதனை திருப்பி கட்ட முடியாமல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்
'தி. மு. க அரசை பொறுத்தவரை மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து வருகிறது' என பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்
மேற்குவங்க மாநிலத்தில் பா. ஜ. க. இளைஞரணி நிர்வாகி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சி. பி. ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை
தருமபுரம் ஆதீனம் பல்லக்கு சுமக்கும் விஷயங்களில் அமைச்சர் சுமூகமான முடிவு எட்டப்படும் என்று கூறியிருப்பது நல்லது மட்டுமின்றி பாராட்டத்தக்கது.
போக்குவரத்துதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர்
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (மே 6)
திருவாரூர் மாவட்டம், குடவாசல் கடைவீதியில் கட்சி நிதியாக குறைந்த அளவிலான பணம் கொடுத்ததால் பேக்கரியில் ரகளையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள்
ரேஷன் கடையில் பூட்டிக்கிடந்த ஒரு அறையை பார்வையிட வேண்டும் என்று அங்கு பணியில் இருந்து ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக திறந்து காண்பிக்க
பண்பாட்டு வகுப்பு என்கின்ற பெயரில் குழந்தைகளை வைத்து கிறிஸ்தவ மதத்தை திணித்து வருவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி எஸ். பி.,
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்திலும் விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் தரத்தை கண்டறிந்து
மசூதிகளில் ஒலிபெருக்கிகள் வைப்பது அடிப்படை உரிமை இல்லை என்று அலகாபாத் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு கூறியுள்ளது. மசூதியில் ஒலிபெருக்கிகள்
ஸ்ரீரங்கநாதர கோயில் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க
load more