அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் 60 லட்சம் பேர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தெற்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட உள்ளது. வரும்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், அந்நகரில் தற்காலிகமாக இணையதள சேவைகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் ஆசையை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் நிறைவேற்றியுள்ளார்.
அதிமுக சார்பில் நடைபெறும் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி மையம் அதிமுக இலவச தையல் பயிற்சிய மையத்தை இ.பி.எஸ் தொடங்கி வைத்தார் அதிமுக ஆட்சியில்
நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சப்பர ஊர்வலத்தில், சப்பரத்தின் சக்கரத்தில் இளைஞர் உயிரிழந்தார். அந்த
"அனைவருக்குமான வளர்ச்சியே திராவிட மாடல்" திமுக அரசு மக்களுக்கான அரசு - முதலமைச்சர் "ரூ.64,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்ப்பு" "2 லட்சம் இளையோருக்கு
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், இரு நாட்டு அதிபர்களும் வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில்
நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை நாம் ஊக்குவிப்பது சாதாரண மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் எனப் பிரதமர் மோடி
சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 35 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து
புதுச்சேரியில் ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது, டிப்பர் லாரி பின்பக்கமாக அதிவேகமாக மோதியதில், ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி நிலைதடுமாறி சாலையில்
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய 3 கோல் மீன்கள், இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சக்தி குளங்கரை பகுதியை
சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் திமுக துணை வட்டச் செயலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். உடனிருந்த நண்பர்களே
தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை
தெற்கு அந்தமான் கடல், அதையொட்டிய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மே
load more