தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியே வந்த யானை கூட்டம் மின் வேலியை கடக்கும் முயற்சியில், கிராம மக்கள் யானைகளை வழிநடத்தி காட்டிற்குள் கடத்தி
நெல்லையில் பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிய நபருக்கு விசாரணையின்போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் கழிவறையில் வழுக்கி
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு காலநிலை காரணமாகவும், ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஆத்தூர் அருகே இந்திய விமானப்படை வீரர் விஷமருந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம்
பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதால் பரபரப்பு! சென்னையில்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
உலகில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறந்த பழமையான நீர்ப்பாசன கட்டமைப்புகளில் தமிழகத்தின் கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு
மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது தாம்பரம் செல்வதற்காக சென்னை கடற்கரை
தமிழினத்தை சாதியால் மதத்தால் சிலர் பிரிக்க முயற்சிக்கின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை திருவான்மியூரில்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை எண் ஒன்றில் எடுத்து வரப்பட்ட
திருக்கழுக்குன்றத்தில் அடகு கடை உரிமையாளரின் மனைவி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத்
கொடும்பாளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயற்சி செய்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சியில் உள்ள
பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு மீண்டும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதிமுக மாவட்ட
load more