திருநெல்வேலியில் பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவர் தவறுதலாக கீழே விழுந்ததால் வலதுகையில் மாவுகட்டு போட்டுள்ளதாக காவல்துறை தரப்பில்
சென்னையில் 18ஆவது நாளாக இன்றும் (ஏப். 24) ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி ரூ.110.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை: சென்னையில் பெட்ரோல்,
திருச்சி மண்ணச்சநபல்லூர் அருகே பிரசித்தி பெற்ற உத்தமர்கோவிலில் அன்னதான மண்டபத்தில் நரிக்குறவ இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் இன்றைய (ஏப்.24) விலை நிலவரம் குறித்து காண்போம்.கோயம்பேடு இன்றைய காய்கறி மார்கெட்
ஆவடி விமானப்படை பயிற்சி வளாகத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் வான்வழி மார்க்கமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி புறப்பட்டார்.சென்னை:
ஒடிசாவிற்கு சென்னை வந்து திரும்பி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு திறன்மிகு பயிற்சி அளித்து ஒரு சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில் துறையின் வெற்றி என முதலமைச்சர் மு.க.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளியில் சில தினங்களுக்கு முன் நடந்த கலவரத்தில் தொடர்பு இருப்பதாக AIMIM நிர்வாகி நசீர் அகமது கைது
இளையராஜாவின் இசையே ஒரு புரட்சிதான் என்றும் அவரை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி என்றும் இளையராஜா விவகாரம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித்
புழல் காவல் நிலையம் அருகே தனிப்படை போலீசார் எனக்கூறி நகைக்கடை உரிமையாளரை கடத்த முயற்சி செய்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.சென்னை:
மீன்பிடி தடைக்காலம் இருந்துவரும் நிலையில், சென்னை காசிமேட்டில் உள்ள மீன் சந்தையில் விற்பனையாகும் மீன்களின் இன்றைய (ஏப். 24) விலை குறித்து
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 2,593 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறு பேசியதாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மீது காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்
load more