கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி கூறியதை அடுத்து அதனை பாடலாக பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இளையராஜா.
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதிக்கு எதிராக துறையூர் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
தோனியின் முடிவுக்காக நிர்வாகம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தில் மவுண்ட் ரோடு செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு புதிய ரயில் இயக்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் 12 ரூபாய் கொடுத்தாலே ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
உலக பூமி தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மண்ணை பற்றி ஈஷா யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய டிக்கோவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிகரெட் மற்றும் சிரிஞ்ச் வடிவில் விற்கப்படும் சாக்லேட்டுகளை, கடைகளில் இருந்து பறிமுதல் செய்தாலும், மீண்டும் மீண்டும் விற்பனைக்கு வருவது எப்படி
சென்னை ஐஐடியில் இதுவரை சோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.
கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில் உருவான டாடா படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் வெளியிடு
மரக்காணம் கலவரம் தொடர்பான வழக்கில் அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் பாமகவினர் அனைவரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம்
இசைப்புயலின் இசையில் அதிர வைக்கும் ‘ஆதிரா’ பாடல் வெளியிடு
கே. அண்ணாமலை மீது, அமித் ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
load more