நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி நிகழ்த்தப்பட்டது.
வேலூரில் போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றதாக ஊராட்சிமன்ற தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில்
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் காதலனின் திருமணத்தை நிறுத்த மண்டபம் முன் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி மொழி விஷயத்திலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது என ஓ. பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியாவின் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், மரியபோல் நகரம் உக்ரைனிய படைகளிடம் இருந்து முற்றிலும் கைப்பற்றப்பட்டு விட்டதாக
ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதலை எதிர்கொள்ள உலகம் பல வழிகளிலும் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் நடைபெற்ற அபூர்வ நிகழ்வான ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும், சந்திர உதயத்தையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
திருச்சியில் 1,025 ஆண்டுகள் பழமைவாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் 9-வது நாளாக நீடிக்கிறது.
10-டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேன் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
load more