தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 80 சதவிகித பணியிடங்களை தமிழர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என நாம்
விருதுநகரில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சொந்த நிதியிலிருந்து தலா 25 ஆயிரம்
மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்
தங்கள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அம்பேத்கர்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தஞ்சை அருகே நடைபெற்ற் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்று
கொடைக்கானலில் தொடந்து பெய்யும் கோடை மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடை மழைக்கால குளு குளு கால நிலையை அனுபவிக்க
தஞ்சையில் உடுத்த உடை, உணவு கூட கொடுக்காமல் 2 மகன்களால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு மண்ணை தின்று வாழ்ந்த மூதாட்டியை சமூக நலத்துறை அலுவலர்கள்
சித்திரை திருவிழா கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். சித்திரை
பொன்னமராவதியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள
வீரன் சுந்தரலிங்கனார் 252-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரவாயலில் தனது காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி பாஜக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. படுகாயமடைந்த மூவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் விடுமுறையால் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையை காண குவிந்துள்ள நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அரண்மனையின்
நெல்லை பாளையங்கோட்டையில் 142 ஆண்டுகள் பழமையான தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் "96 பேட்ச்" மாணவர்களின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா சந்திப்பு இன்று
கல்வி மற்றும் சுகாதாரத்தை பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று கபில் சிபல் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில்,
load more