கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சார் ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்
சென்னை அடுத்துள்ள ஆவடி அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தரை தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியைச் சுத்தம்
ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளைக் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி தமிழக முதல்வர் சந்தித்திருந்த நிலையில், அடுத்தநாளான 18
சென்னை ஆவடி அருகே நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாணவிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை
நீட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் அனுமதியளிக்காததால் சட்டமன்றத்தின் மாண்பையும் தமிழக மக்களையும் அனுமதிக்கவில்லை என்று கூறி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர், குறிஞ்சிப்பூ தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். என்.எல்.சியில் முதன்மை தொழில்நுட்ப பொறியாளராக
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு 1வது வார்டில் சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்கப் பெறாத திமுக தொண்டர் ராமச்சந்திரன் வருத்தத்தில்
நடிகர் விஜய்யின் நடிப்பில் 'சன் பிக்சர்ஸ்' தயாரித்து ரிலீஸ் ஆகியிருக்கும் படம் 'பீஸ்ட்'. ஏப்ரல் 13 முதல் தியேட்டரில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு வானுயர உயர்ந்து கொண்டே
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தனது பெற்றோருடன் வந்து நேற்று
இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு
கரூர் மாவட்டம், தொண்டைமாங்கனம் சந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43). இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீராணம் ஏரி கரையில் உள்ள பூதங்குடி கிராமத்திலிருந்து வாழைக்கொல்லை கிராமம் வரை 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய்
load more