அரசாங்கம் மீண்டும் பழைய வழமையான பயணத்தை முன்னெடுக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின்
நாட்டு மக்கள் கடுமையான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் நெருக்கடி நிலையை சந்தித்து
நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்வாரானால் நாடு மேலும் சின்னாபின்னமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப
அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரச
கொழும்பு காலி முகத் திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தனது காரை பின் தொடர்ந்து வந்து தாக்கியதாக அரச பத்திரிகை நிறுவனமான லேக்
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவை அப்பதவியில் இருந்து நீக்கினால், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை
வெளிநாடுகளில் பணமாற்று நிறுவனங்கள் இலங்கை ரூபாவை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, மலேசியாவின் கோலாலம்பூரில்
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது முகப்புத்தகம் வாயிலாக
பதுளை கெந்தகொல்ல யோதுன் உள்பத்த பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் நேற்று மாலை விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர்
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது முகப்புத்தகம் வாயிலாக
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாசென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த
யாழ். சத்திரத்துச் சந்தியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான
காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 04 நாட்களாக தொடரும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில்
இலங்கையின் 13 வங்கிகளின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ், எதிர்மறை கண்காணிப்பு தரத்துக்கு உட்படுத்தியுள்ளது. இதன்படி, -மக்கள் வங்கி
load more