மாநில உரிமை – மொழி உரிமை காப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எழுதியுள்ள
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம். பி தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவர்
வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானதாக இருக்கிறது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு
ஆதி இசை, தமிழ் இசையாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழிசைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கும் எனவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம்
வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக
மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டு வந்த
தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு
நலவாழ்வு திட்டங்கள் மூலம் தேர்தல் வெற்றி வியூகங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. இதற்கு பின் இருக்கக் கூடிய அரசியல் என்ன? தேர்தல் வரலாற்றில் இது
ஆரணியில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பனின் புகைப்படத்தை வைத்து பல பெண்களிடம் சேட்டிங் செய்து பல லட்சம் மோசடியில்
தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று அதிமுக எம். எல். ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை மானிய
நெல்லையில் மதுஅருந்திய போது நேரிட்ட மோதலில், இளைஞரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்து, விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய நண்பர்கள் 4 பேரை
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது என சசிகலா குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை
பள்ளி கல்வித் துறையில் 34 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. சட்டமன்றத்தில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, ஸ்ரீ கங்காளநாதர் மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்
load more