ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே டிப்பர் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற வெற்றிலை வியாபாரி உயிரிழப்பு.
சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாமக்கல்லில் முன் விரோதம் காரணமாக பொய் வழக்கு கொடுத்ததால், மனமுடைந்த ஊர்கால்படை பணியாளர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் அரக்கோணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் தேதி நடைபெறுகிறது
திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 07.04.2022
இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு பெற்றது !
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
புதுச்சேரி - திருப்பதி பயணிகள் ரயிலை, விரைவு ரயிலாக மாற்றியதால், கட்டணம் இரு மடங்கு உயர்வு. பயணியர் அதிருப்தி
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் என பாஜக துணைத்தலைவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப். 25 முதல் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர் சங்கம் முடிவு
கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
வினாத்தாள்களை வைக்கும் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருவாடானை அருகே திருவெற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
load more