கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டத்தில் கள்ளகாதலனுடன் திருமணம் செய்து கொள்ள சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து ஒன்றரை வயது குழந்தையை
மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து ஒன்றரை வயது குழந்தையை கொலைசெய்து விட்டு நாடகமாடிய தாய் கைது
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த பண்டைய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்து விளக்கும் உதகை பழங்குடியினர் அருங்காட்சியகம், மாணவர்கள் மற்றும்
சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தை
ஊராட்சி நிர்வாகத்தில் 56% அளவுக்கு மகளிர் இடம் பெற்றுள்ளனர் என ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011க்கு முன் நியமிக்கப்பட்ட
முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்ற வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. முல்லைப் பெரியாறு
மத்திய அரசு கடுமையாக எதிர்த்த போதிலும் 7.5% இடஒதுக்கீடு வழக்கில் மகத்தான தீர்ப்பு கிடைத்துள்ளது என மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என்று மாட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு
தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடைகோரி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் யாரையும் அநாகரீகமாக
load more