தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
'சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன' என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மானாமதுரையில் ஆசிரியர் தவறவிட்ட 50 ருபாயை எடுத்துக் கொடுத்த 1 ஆம் வகுப்பு மாணவிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பணி வழங்கி தலைமை ஆசிரியர் கௌரவித்தார்.
செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் உட்பட மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. திருவொற்றியூரில்
சேலம் மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம்
மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கக் கோரியும், மருத்துவர்களை காக்கும் சட்டம் ஒன்றை உடனடியாக நிறைவேற்ற கோரியும் இந்திய மருத்துவ
தூத்துக்குடி மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில்
கோவையில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு
திருச்சி மாவட்டம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 52 வயதான பெண் கூலித் தொழிலாளி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், எதிர்புறம் வந்த லாரி மீது கார் மோதி நடந்த விபத்தில், ஐடி ஊழியரான இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை
சிவகங்கை மாவட்டம் கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 460 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை சார்பில், கீழடியில் பிப்ரவரி 13-ம் தேதி,
சொத்து மதிப்புக்கு வரியா அல்லது சொத்து மதிப்பே வரியா? மத்திய அரசு சொத்துவரியை அதிகரிக்க சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்யுரைக்கிறது தமிழக அரசு என
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே மினி வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. ஜவ்வாது மலையில்
149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சமத்துவபுரங்கள் அவல
load more