தெலுங்கானா மாநிலத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு
வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்திற்கேற்ப
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்காவின்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாயும், மகனும் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
மாநிலங்களவையில் பதவிக்காலம் நிறைவுற்ற பாஜகவின் ரூபா கங்குலி பிரியாவிடை நிகழ்ச்சியில் பாட்டுப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். மாநிலங்களவை
விமானங்களுக்கான எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத வகையில் ஆயிரம் லிட்டர் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 925 ரூபாயை எட்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பாரம்பரிய கலைகளை பயிலும் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு
நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 புள்ளி 7 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை
மும்பையைச் சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே முறையில் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. டாட்டா குழுமத்தில் 18 புள்ளி 7
load more