டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கும் மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக மக்களவையில்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்றில் 10-ம்
கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை, இந்துக் கோவில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு என பிரச்னைகள் எழுந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் பா. ஜ. க
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் தமிழக அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள ஒரே தமிழக அரசுப் பள்ளி
தஞ்சாவூரின் மைய பகுதி என சொல்லப்படுகிற பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் சிலையினை அகற்றி
கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்திருந்தது. இதையொட்டி,
அதுலாபுரம் கௌதம் என்பவர் ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவில் விலங்குகள் உரிமை ஆர்வலராக உள்ளார். இவர் தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை
ஈரோடு மாவட்டம்,பெருந்துறை முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்து இருக்கிறது. இந்தப்பள்ளியில் தான் பேனாவை பிடிக்கும் பிஞ்சுகள்
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தனக்கு 13 வயதில் ஒரு
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 36-வது நாளாகப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில், 1,119 பொதுமக்கள்
ஆதார் மற்றும் பான் எண் இணைப்புக்கான கடைசி தேதி 2022, மார்ச் 31-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஆதார் பான் எண்ணை இணைக்காதவர்கள் இணைக்க
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றில், ஆம்பூர்,
மும்பை கோரேகாவ் பகுதியில் எஸ். பி. ஐ. வங்கிக்கு மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஏ. டி. எம். சென்டர் ஒன்று இருக்கிறது. இந்த ஏ. டி. எம். சென்டரில் தீடீரென
மயிலாடுதுறை மாவட்டம் முடிகண்டநல்லூர் ஊராட்சி, மேலத்தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 62 ) என்ற விவசாயி, வங்கியில் வாங்கிய கடன் பிரச்னையாலும்,
வேலூர் ஓட்டேரி சிவில் சப்ளை குடோன் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். 41 வயதாகும் இந்த நபர் சுமைத்தூக்கும் வேலைச் செய்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர்
load more