keelainews.com :
வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் முனைவர்  என்.எம்.நம்பூதிரி நினைவு நாள் இன்று (30 மார்ச் 2017). 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் முனைவர் என்.எம்.நம்பூதிரி நினைவு நாள் இன்று (30 மார்ச் 2017).

என். எம். நம்பூதிரி (Neelamana Madhavan Nampoothiri) கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புலியூர் நீலமனா இல்லத்தில் ஏப்ரல் 17, 1943ல் பிறந்தார். இளநிலை இயற்பியல், மலையாளம்

வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் முனைவர்  என்.எம்.நம்பூதிரி நினைவு நாள் இன்று (30 மார்ச் 2017). 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் முனைவர் என்.எம்.நம்பூதிரி நினைவு நாள் இன்று (30 மார்ச் 2017).

என். எம். நம்பூதிரி (Neelamana Madhavan Nampoothiri) கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புலியூர் நீலமனா இல்லத்தில் ஏப்ரல் 17, 1943ல் பிறந்தார். இளநிலை இயற்பியல், மலையாளம்

நிலக்கோட்டையில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

நிலக்கோட்டையில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா.

முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பங்கேற்புநிலக்கோட்டை, மார்ச்.30- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு மற்றும் அம்மையநாயக்கனூர் ஆகிய

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வு பைக்குகளை அப்புறபடுத்த நடவடிக்கை. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வு பைக்குகளை அப்புறபடுத்த நடவடிக்கை.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் பழைய பஸ் நிலையத்தை நேற்று 29-ம் தேதி மீண்டும் ஆய்வு செய்தார். கடந்த வாரம் பழைய பஸ் நிலையத்தில்

ஆம்பூர் அருகே செல்போனில் மூழ்கிய 10-ம் வகுப்பு மாணவியை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

ஆம்பூர் அருகே செல்போனில் மூழ்கிய 10-ம் வகுப்பு மாணவியை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனியப்பன். இவரின் மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில்

இராமநாதபுரத்தில்  ரத்த தானம்  தைராய்டு, சர்க்கரை  பரிசோதனை   முகாம். 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

இராமநாதபுரத்தில் ரத்த தானம் தைராய்டு, சர்க்கரை பரிசோதனை முகாம்.

இராமநாதபுரத்தில் பிவிஎம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் ரத்த தானம் மற்றும் தைராய்டு சர்க்கரை ரத்த பரிசோதனை முகாம் நடந்தது. ராமநாதபுரம்

சரித்திர பட்டியல் குற்றவாளியை கைது செய்யும்பொழுது தன்னைத்தானே பிளேடால் அறுத்துக் கொண்ட கைதி. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

சரித்திர பட்டியல் குற்றவாளியை கைது செய்யும்பொழுது தன்னைத்தானே பிளேடால் அறுத்துக் கொண்ட கைதி.

மதுரை மாநகர் திடீர்நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நாகராஜ் என்ற அஜித் பல்வேறு குற்ற

மதுரை – சிங்கப்பூர் இடையே 18 மாதத்திற்கு பின் இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்.. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

மதுரை – சிங்கப்பூர் இடையே 18 மாதத்திற்கு பின் இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்..

கொரோனாபெருந்தொற்றின் காரணமாகசர்வதேச விமான சேவை இந்தியாவிற்கு வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந்

வெங்கடேசன் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனை பேரூராட்சி அலுவலக பகுதியில் திடீர் ஆய்வு. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

வெங்கடேசன் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனை பேரூராட்சி அலுவலக பகுதியில் திடீர் ஆய்வு.

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. அரசு மருத்துவமனைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ உபகரணங்கள்

சமயநல்லூர் அருகே தேனூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் இல்ல காதணி விழாவில்  ஆர் பி உதயகுமார் பங்கேற்பு. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

சமயநல்லூர் அருகே தேனூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் இல்ல காதணி விழாவில் ஆர் பி உதயகுமார் பங்கேற்பு.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட தேனூரில் முன்னாள் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் இல்ல காதணி விழாவில் முன்னாள்

திருப்பரங்குன்றம்.ஆக்கிரமிப்பு என கூறி கோயில் சிலை உடைத்தவரை கைது செய்யக்கோரி இந்து முன்னணி திடீர் சாலைமறியல். 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

திருப்பரங்குன்றம்.ஆக்கிரமிப்பு என கூறி கோயில் சிலை உடைத்தவரை கைது செய்யக்கோரி இந்து முன்னணி திடீர் சாலைமறியல்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மண்டேலா நகர் பூந்தோட்ட காலனியில் சொர்ண வராகி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் கடந்த நான்கு

முதியோர் இல்லத்தில் குடிநீர் தொட்டி அமைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

முதியோர் இல்லத்தில் குடிநீர் தொட்டி அமைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் குடிநீர் தொட்டி

உசிலம்பட்டி பகுதியில் தக்காளி விளைச்சலிருந்தும் கிலோ ரூ1க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை. 🕑 Wed, 30 Mar 2022
keelainews.com

உசிலம்பட்டி பகுதியில் தக்காளி விளைச்சலிருந்தும் கிலோ ரூ1க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் குறிஞ்சி நகர் செட்டியபட்டி வாசி நகர் கள்ளபட்டி தும்மக்குண்டு மேட்டுப்பட்டி மெய்யணம்பட்டி

load more

Districts Trending
சிகிச்சை   சினிமா   வழக்குப்பதிவு   தேர்வு   நீதிமன்றம்   மாணவர்   பாஜக   நடிகர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   அரசு மருத்துவமனை   திருமணம்   காவல் நிலையம்   வெளிநாடு   பிரதமர்   வெயில்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   தொழிலாளர்   மக்களவைத் தேர்தல்   போராட்டம்   சவுக்கு சங்கர்   பயணி   பக்தர்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   விமர்சனம்   கொலை   விமானம்   ராகுல் காந்தி   ரன்கள்   வாக்குப்பதிவு   வாக்கு   காவலர்   விளையாட்டு   பட்டாசு ஆலை   பாடல்   தெலுங்கு   நோய்   தங்கம்   விமான நிலையம்   மு.க. ஸ்டாலின்   செங்கமலம்   காவல்துறை கைது   மாணவி   கேமரா   காதல்   பேட்டிங்   திரையரங்கு   விக்கெட்   எக்ஸ் தளம்   வெடி விபத்து   மொழி   தேர்தல் பிரச்சாரம்   பொருளாதாரம்   காடு   தொழில்நுட்பம்   மருத்துவம்   உடல்நலம்   வேட்பாளர்   கோடை வெயில்   சுகாதாரம்   போலீஸ்   படப்பிடிப்பு   லக்னோ அணி   கட்டணம்   சைபர் குற்றம்   படிக்கஉங்கள் கருத்து   பாலம்   படுகாயம்   முருகன்   மதிப்பெண்   சேனல்   ஓட்டுநர்   அறுவை சிகிச்சை   நாய் இனம்   ஐபிஎல் போட்டி   பலத்த மழை   பஞ்சாப் அணி   வரலாறு   பூங்கா   நாடாளுமன்றத் தேர்தல்   காவல்துறை விசாரணை   விண்ணப்பம்   கமல்ஹாசன்   இசை   நேர்காணல்   பூஜை   பிரேதப் பரிசோதனை   சுற்றுலா பயணி   தனுஷ்   ஆங்கிலம் இலக்கியம்  
Terms & Conditions | Privacy Policy | About us