தென்காசி மாவட்டம் சுரண்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தி. மு. ராஜேந்திரனுக்கு வரவேற்பளித்தனர்.
கடலூரில் காதலனுடன் தனிமையில் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்கள் கைது- போலீசார் விசாரனை
தொழிற்சங்கங்கள் 2 நாளாக பொது வேலைநிறுத்தம் நடக்கும் சூழலில், மயிலாடுதுறையில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் பயமே இருந்த சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று
ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பூ சாண்டி வரும் ஏப்ரல் 1 ம் தேதி திரைக்கு வர உள்ளதாம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 224 கன அடியாக உள்ளது.
சம்பள பாக்கியை கொடுக்கும் வரை படங்களில் முதலீடு செய்வதற்கு ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி சிவகார்த்திகேயன் வழக்கு
பாலக்கோடு அருகே, மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை நரிமேடு திட்டப்பகுதியில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது
அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
தருமபுரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
மாவட்டத்தில் நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்
ஆஸ்கர் விருது விழாவை 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக ஏபிசி நிறுவனம் புள்ளிவிவரங்களில் தெரியவந்துருக்குது.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
load more