அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, சென்னையில் பேருந்துகள் பெருமளவு இயங்காததால் பயணிகள்
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் 67 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை
தமிழகத்தில் நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகள் இயக்க, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தொ.மு.ச. பொருளாளர் நடராஜன்
தனியார் கல்லூரி மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார்
அசாமிலிருந்து வேலை தேடிவந்தவர் டீசலை உறிஞ்சி எடுத்தபோது வாய்க்குள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை குன்றத்தூரில் உள்ள உறவினர்
அன்னவாசல் அருகே கண்மாய் புதருக்குள் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று மலைப்பாம்புகளை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி
தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகத்தின் அக்கா மகன், கவுன்சிலர் தகுதியை இழந்ததாக மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் 16-வது வார்டில் மீண்டும்
தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சியில் நிர்வாகிகள் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 மாவட்ட ஊரக
கட்டிய பணத்தை மீண்டும் கட்டச் சொல்லும் தனியார் பைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். தேனி மாவட்டம்
பெருந்துறை அருகே பள்ளி கழிவறைகளை மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்த ஆசிரியை மீது எஸ்சிஃஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
மணப்பாறை அருகே கடையில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த
தனியார் பள்ளியின் வேன் மோதியதில் உயிரிழந்த 7 வயது சிறுவன் தீக்ஷித்தின் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. முன்னதாக
வெறும் காலில் நடந்து வந்த மூதாட்டியின் நிலை அறிந்து காலணி வாங்கித் தந்த போக்குவரத்து தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையின் போது தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாகக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க
திருவள்ளூரில் எலக்டரிக் பைக் தீப்பற்றி எரிந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியதால்
load more