குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு தமிழக அரசு 1,200 ஏக்கர் நிலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது
சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கையில் 32.76% சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன
மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணிக்கம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொது வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் "ரத்தம்" படத்தின் கொல்கத்தா படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது !ஒரு
தஞ்சை மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி அளித்தார்.
தருமபுரி அருகே, காவல் எஸ்எஸ்ஐ மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில்அரசுக்கு சொந்தமான 317 ஹெக்டேர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சார்பில் ரூ.1 லட்சம் கொடிநாள் வசூல் செய்யப்பட்டது.
பொது வேலை நிறுத்தத்தால் தஞ்சையில் பஸ்களில் இடம் பிடிக்க பொதுமக்கள் போட்டா போட்டி போட்டு ஏறினார்கள்.
94 வது ஆஸ்கர் விருது விழா 24 பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது விருது பெற்றவர்களில் இந்தியர் ஒருவர்.
load more