கடம்பத்தூர் அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 709 கன அடியாக உள்ளது.
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
பொன்னேரி அருகே நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என கூறி வாக்குவாதம்.
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ். பி இடமாற்றம்
பூந்தமல்லி கரையான்சாவடியில் அனுமதி பெறாமல் நடத்திவந்த சூப் தயாரிக்கும் தொழில் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ தேங்காய் விலை கிலோ 45 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆக சரிந்துள்ளது.
ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பொருந்தவில்லை என்றாலும் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்
பெரியபாளையம் அருகே நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைக்கவில்லை என கூறி வாக்குவாதம்.
சங்கத்தின் சார்பாக மாணவிகள் அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரை, டூத் பிரஷ் மற்றும் எழுது பொருட்களும் வழங்கப்பட்டது
திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.
அரியலூரில் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு காவலர் வீட்டிற்கு நள்ளிரவில் தீ வைத்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
அரியலூர்- ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
load more