இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. பொருளாதார
இயக்குனர் அருண் மாதேஷ் வரண் ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் –
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம் ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு. இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால்
இன்று வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
வரும் நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு. ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும்
தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு. க.
இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது என பிரதமர் ட்வீட்.
அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.92,000 கோடி மதிப்பிலான நடைமுறைக்கு வரவில்லை. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான
முதலாம் அண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு. நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல்
விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி தினகரன் ட்வீட். பாலியல் தொந்தரவு விருதுநகரில் தனியார் ரெடிமேட்
தெலுங்கானா:தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். தெலுங்கானா
இதுவரை 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம்
ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல்
load more