கள்ளக்குறிச்சி அருகே காதலித்த பெண்ணை மணம் முடிக்க மறுத்த இளைஞருக்கு, அவர் காதலித்த பெண்ணுடனே, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர்
நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான
நூறு நாள் வேலைத் திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு
திருப்பூரில் நியாயவிலைக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக நிரம்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் உயர்
காவிரி நதிநீர் பிரச்னையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிகளை, அனைத்து வடிவிலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது செல்வாக்கைப் பயன்படுத்தி நம் உரிமையை நிலை நாட்டவில்லை என்று எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரை முருகனிடம் கேள்வி
ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
கடந்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்
பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி அவரது காதலரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முறைகேடு செய்து நகைக்கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு. க.
விருதுநகரில் காதலி தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்த நிலையில், காதலனும் தற்கொலை கடித்ததை வாட்ஸ் அப்பில் பதிவிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உடற்கல்வி வகுப்புகளை மீண்டும் நடத்த பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை
load more