நாட்டின் தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளை நிராகரிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும்
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் இகா ஸ்விடெக் ஆகியோரின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு இனிதே
இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி பந்தயத்தில், கே. டி. எம் அணியின் வீரரான, மிகுவல் ஒலிவேரா முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்று
35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 500 மில்லியன் டொலர்
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல்
பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தய சுற்றில், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார்
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் பிணையில்
இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அந்நாட்டின் பிரதமர் பிமியோ கிசிடா தெரிவித்துள்ளார்.
தெற்கு பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு தெற்கே சுமார் 30
2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டது. நாட்டுக்காக உயிர்நீர்த்த பொலிஸ் வீரர்களை
சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவது என்பது அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதாக அமையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
load more