சசிகலா தஞ்சாவூரில் நடைபெற்ற தன் கணவர் ம. நடராசனின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், அவருடைய மனைவி ராஜேஸ்வரி(42), உறவினர் பெரியக்காள் (70) ஆகியோரை அழைத்துக் கொண்டு
1948 சுதந்திரத்துக்கு பிறகு முதன் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்
இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை
சிறுமிகள் அதிக அளவில் தங்களுக்கு தெரிந்த மற்றும் உறவினர்கள் மூலம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள
சென்னையில் உள்ள தகனக் கூடங்களை விரைவில் திரவ பெட்ரோலிய வாயுவால் (எல். பி. ஜி) இயங்கும் தகனக் கூடங்களாக மாற்றியமைக்கும் முனைப்பை மேற்கொள்ள உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கவரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி அருகே சட்டவிரோதமாக மது
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகத் தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் காரணமாக, பிப்ரவரி 1-ம்
பேராவூரணியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான பெண் ஒருவர் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், அந்தப் பெண் இரண்டு கால்களும்
பஞ்சாப், உத்தரகாண்ட, உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின்
மும்பை மாநகராட்சிக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல்தான் தங்களின் அடுத்த குறி என்று பா. ஜ. க தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் என்கிற சூரக்கோட்டை ராஜா (52). முன்னாள் பி. ஜே. பி பிரமுகரான இவர் மீது தஞ்சாவூரில்
மதுரை ஆணையூரில் அமைச்சர் பி. மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறந்து வைக்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக
தாம்பத்திய உறவு என்றாலே அது இரவுகளைப் பரிபூரணமாக்கும் அன்புக் கொண்டாட்டம்தான். அதே நேரம், `இரவும் இருளும்' தாம்பத்திய உறவுக்கான அவசிய தேவைகளில்
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், தனது லோக்தந்திரிக் ஜனதா தளத்தை லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைத்து கொண்டார். இது
load more