தமிழக ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் விலை கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி அதிகரிப்பு!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து பின்லாந்து முதல் இடத்தில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை தரும் தமிழக பட்ஜெட் - எம். ஆர். கே பன்னீர் செல்வம்!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பல இடங்களில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்படி ஒன்றே இல்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்
கோவையில் காவல் நிலையம் ஒன்றை காட்டுயானை ஒன்று நள்ளிரவில் வந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் சுமார் 580,000 பார்கின்சன் நோயாளிகள் வசிக்கின்றனர், இது 2030 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான செமஸ்டர் தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் தமிழக நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம்
திருவாரூரில் தொழிற்பேட்டை விவசாயிகள் வரவேற்பு!
மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக் கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ. பெரியசாமி!
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் உள்ளிட்ட சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்
எதிரி நாட்டு செயற்கைக் கோள்களை அழிக்கும் வகையில் சீனா ஒரு லேசர் அலை கருவியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
load more