அமெரிக்காவிடம் உதவி கேட்டு சில மணி நேரங்களில் கூடுதலாக 800 மில்லியன் டாலர் அளவிற்கு உக்ரைனுக்கு போர் தளவாட உதவிகளை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு
இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும்
உக்ரைன் மீது கடந்த பிப். 24ம் தேதி முதல் ரஷ்யா படைகள் தொடர் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டு
வகுப்பறைக்குள் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடுப்பியைச் சேர்ந்த 6
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ பங்குனி 04 – தேதி 18.03.2022 – வெள்ளிக்கிழமை வருடம் – பிலவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – சிசிர ருதுமாதம் – பங்குனி
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 மூத்த தலைவர்களை அக்கட்சித் தலைவர் சோனியா
உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.75 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்
அண்டை நாடுகளுடன் கூடுதல் வர்த்தக, கலாசார உறவுகளும் மக்களுக்கிடையானதொடர்புகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்
என்எஸ்ஓ நிறுவனம் தங்களது பெகாசஸ் உளவு மென்பொருள் விற்பனைக்காக மேற்கு வங்க அரசை தொடர்புகொண்டதாகவும் இதற்காக ரூ.25 கோடி கேட்டதாகவும் ஆனால், அதனை
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. (18/03/20) இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய
load more