உக்ரைன்மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்தி அங்கு அமைதி நிலவ வேண்டி புவனேஸ்வரி மடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது
கோவை தெற்கு தொகுதி எம். எல். ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து மனு அளித்திருந்தார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயப்படுத்தப்பட்ட வீரர்கள் இருப்பதாகவும், அவர்களில் பலர் உக்ரைனால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பவானி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய குன்னூர் ஆற்றில் அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் கடுமையான மாசு ஏற்பட்டு
எல்லோருக்குமே ஓய்வுக்காலத்துக்கென சில திட்டங்கள் இருக்கும். வருமானம் ஈட்ட முடியாத வயதில் அன்றாட செலவுகள், மருத்துவ செலவுகள் போன்றவற்றை
நாணயம் விகடன் நடத்தும் பிசினஸ் ஸ்டார் அவார்டு நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடக்க இருக்கிறது. நாணயம் விகடன் வார இதழ் பிசினஸ்
மத்தியப் பிரதேசம் பர்கேடா பதானி பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி கல் வீசித் தாக்குதல் நடத்தியது அரசியல்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள பத்தியாவரம் கிராமம் சூசை நகரில், அரசு நிதியுதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
``தமிழ்நாட்டில் நடப்பது வெறும் அறிவிப்பு ஆட்சி” என ஆளும் தி. மு. க அரசை சாடியுள்ளார் தமிழ்நாட்டின் பா. ஜ. க தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாகத்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைனில் போர் செய்யத் தொடங்கின. ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து
தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம், விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் வசிக்கும் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 1992-ல் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி-பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு
மயிலாடுதுறையின் பாரம்பர்ய அடையாளச் சின்னமாக விளங்கும் மணிக்கூண்டு கடிகாரத்தை சொந்த செலவில் சரிசெய்த 23 வயது பட்டதாரி இளைஞரான நகரமன்ற
உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் போர் காரணமாக உக்ரைன் பெருமளவில் பொருளாதார சேதாரத்தைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவின் தாக்குதலால் மக்கள் உக்ரைனை
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், அசோக் குமார். கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தண்டலத்தில் இருக்கும் தனியார்
load more