கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சேர்ந்தவர் முருகையன் மகன் தமிழரசன்(58). இவர் தி.இளமங்கலத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராம. கதிரேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மார்ச் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தேசிய
உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்ரனைத் தாக்கி வரும் நிலையில், அங்கிருந்த இந்திய தூதரகத்தை போலந்து நாட்டிற்குத் தற்காலிகமாக மாற்ற இந்திய
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சாமல்,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (14/03/2022) காலை 11.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து,
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலிலிருந்து பங்குனி உத்திர விழாவையொட்டி 5ஆம் நாளான ஞாயிறு இரவு, முருகன் சாமி சிலை சகடையில் 20
மார்ச்11 அன்று நடந்த கேரள அரசின் பட்ஜெட் கூட்டத்தில் கேரளாவின் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடரும் வகையில் அவர்களுக்கு உதவும்
வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தயார் செய்வது தொடர்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் கடலூர்
கரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல் கவலையளிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டில் 73% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா குப்பிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் என்கிற ராஜா(45). இவர், கொலை மற்றும் திருட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/03/2022) வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் இல்லத்திற்கு நேரில் சென்று, உடல் நலக்குறைவால் காலமான
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம்
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி(50). விவசாயான இவர், தனது இளைய மகள் அம்சவல்லி என்பவரை
load more