உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன் கைது.
ஷேன் வார்னே மரணத்திற்கு முன்பு அவரது அறைக்குள் 4 பெண்கள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்குவதாக உச்சநீதிமன்றம் உத்தரவு..!
கடலூரில் சூர்யா படத்திற்கு எதிர்ப்பு, போலீசாரின் தீவிர பரிசோதனைக்கு பின்னர் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேற்கு வங்காளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான நாகையை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க
புதுச்சேரியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் வீட்டை வாடகை எடுத்து போகியத்துக்கு விட்டு மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது
விராட் கோலியை யாராலும் தொடக்கூட முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மாநில எல்லைக்குள் நுழையும் நுழைவு வாயில் இடிக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியானது பரபரப்புக்குள்ளானது.
பேரறிவாளனுக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், துருக்கியில் இன்று சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில்
ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது.
load more