மதுரை: மேலூர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மன் சிலை உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் இருந்து 120 கிலோ எடைகொண்ட
உக்ரைன்: உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்று கீவ்
சென்னை: தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்
டெல்லி: ஜாமீன் கேட்ட பேரறிவாளனின் கோரிக்கை தொடர்பாக 2 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரோலில் இருந்தாலும் வெளியே
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு
சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தொழிற்சாலையை முதல்வர் மு. க. ஸ்டாலின்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல்
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மார்ச் 18-ல் பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை சிபிஐ தனிக்குழு அமைத்து மீட்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதலுக்கான
சென்னை: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தலை நடத்த கோரி 8 உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் நாளை
சென்னை: நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1,080 நாட்களாகியும்
கோவா: கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே காங்கிரஸ் வேட்பாளர்களை பாதுக்காக்க கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸ்
சென்னை: ஆந்திராவில் இருந்து மெத்தாம்பிடமைன் போதைப்பொருள் வாங்கி சென்னையில் விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
load more