மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் 17 வயது சிறுமி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞன் காதலிப்பதாக கூறி காதலர் தினத்தன்று வீட்டில்
இலங்கையில் கடந்த 43 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு தான் வளர்த்து வந்த தனது செல்லப் பூனையை விட்டுவர மனமில்லாமல்,
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2022-23ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய்
கொள்ளைக்கு முன்னதாக, மின்சாரத்தைத் துண்டித்துவிட்டனர். இதனால் டேபிள் மேல் இருந்த சி. சி. டி. வியில் பதிவான காட்சிகள் அனைத்தும் இருட்டாக இருந்தன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் விவகாரத்தில் தி. மு. க கூட்டணி கட்சிகளின் குமுறல்கள் முடிவுக்கு வரவில்லை. `கூட்டணி என்ற முறையில் பதவிகளை
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல்களுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றுக்கு ஒன்று
"என்னை பொருத்த வரை எல்லா நாட்களுமே பெண்கள் தினம்தான். ஏனென்றால் பெண்கள் வெளியே வந்து எல்லா துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆண், பெண்
கோழித் தீவனத்துக்குரிய பிரதான உள்ளீடுகளில் ஒன்றான சோளத்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னர் 65 ரூபாவுக்குக் கிடைத்த ஒரு கிலோ
இதற்கு மத்தியில் ரஷ்யாவின் எண்ணெய்க்குத் தடை விதிப்பது என்பது மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு இசை ஜாம்பவான்களும் சந்தித்த படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. இருவரது ரசிகர்களும் அவர்களின் முந்தைய இசை
ரஷ்ய படைகள் இன்று 12-வது நாளாக யுக்ரேன் மீதான படையெடுப்பை நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு நடுவில், அதிலிருந்து தப்பிப்பதற்காக
குஜராத்தின் 2500 ஹெக்டேர் பரப்பளவுள்ள மாண்ட்வி மற்றும் உமர்பதா காடுகளின் பாதுகாப்பு இந்த 7 பெண்களின் பொறுப்பில் இருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது
தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம் மோதும் வகையில் பறந்துவந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார் என
load more