தென்மாவட்டங்களில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மதுரை மாவட்டம் மண்டேலா நகர், வீரகனூர்
உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி திமுக தலைமையைக் கண்டித்து, தரங்கம்பாடி நகரச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மனைவியும்
மகளிர் தின விழாவையொட்டி, சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி
போர் பாதித்த உக்ரைனில் மாணவர்களுக்கு உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டும் தமிழக மருத்துவர் - போர் பதற்றமான சூழலிலும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும்
நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானுக்கு 245 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா மகளிர் உலகக்கோப்பை
திண்டுக்கல் அருகே, கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, கடனை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி ஒரு தனியார் நிதி நிறுவனம் வயலுக்கே சென்று விவசாயி ஒருவரின் ட்ராக்டரை
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சாட்சியம் அளித்த அரசு மருத்துவமனை செவிலியர், ஜெயராஜின் உடல் முழுவதிலும் காயம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைந்துள்ள 45-வது புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும்
கீழடி அகழாய்வில் பெண்கள் விளையாடுவதற்கு பயன்படுத்திய இரண்டு வட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் எட்டாம் கட்ட
ரஷ்யா எவ்வளவு தாக்கினாலும் போராடுவதை நிறுத்தப்போவதில்லை - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி திட்டவட்டம் உக்ரைன் ஒரு போதும் போராடுவதை நிறுத்தாது என
ரஷ்ய தாக்குதல் உக்ரைனிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது - ஐக்கிய நாடுகள் சபை தகவல் ரஷ்ய
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களில் இன்று இடி-மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மெரினாவில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல் - அலைகள் மிக உயரமாக எழும்புவதால் கடற்கரைக்கு வர பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு வங்கக்கடலில்
load more