கிருஷ்ணகிரி அருகே கடும் பனி மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக மா பூக்கள் கருகி உதிர்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாக்கென தனி பெயர் பெற்ற
மேயரை “வணக்கத்திற்குறிய மேயர்” என அழைப்பது தொடர்பான அரசாணை குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.
திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை திடீரென்று உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
சசிகலாவை சந்தித்து பேசிய ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா, அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தென்மாவட்டங்களுக்கு
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரசு உதவி பெறும் கல்லூரி
உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர்
புதிய கல்விக் கொள்கை குறித்த திமுக அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். புதிய கல்விக்
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை தாக்கிய விவகாரத்தில், இளம்பெண்ணின் தந்தை, உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து
உக்ரைனில் சிக்கியவர்களை மீட்கும் விவகாரத்தில் வடமாநிலத்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தமிழக மாணவி தெரிவித்துள்ளார். கோவை,
உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை டெல்லியில் தமிழ்நாடு சிறப்புக் குழுவினர் சந்தித்து பேசினர். உக்ரைனிலிருந்து இன்று தாயகம் திரும்பிய
கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது
கடல்சீற்றம் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், 5-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை
ஒரு வேளை உணவு வழங்கியதற்காக ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வருகிறது குரங்கு ஒன்று. சிலநேரங்களில் விலங்குகளிடமிருந்து
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த
load more