அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர் அடுத்த நங்கவள்ளரி பேரூராட்சி தலைவர் தேர்தலை நடத்த விடாமல் திமுக கவுன்சிலர்கள் நாற்காலியை வீசி ரகளையில் ஈடுபட்டு வெளியேறினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உதகை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட வாணீஸ்வரிக்கு கவுன்சிலர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நெல்லை மாநகராட்சியில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக புதிய மேயர் சரவணன் தெரிவித்தார்.
தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய மேயராக திமுக வேட்பாளர் சன். இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருச்சி மாநகராட்சி மேயராக பதவியேற்ற அன்பழகன் மேயர் நாற்காலியில் அமைச்சர்கள் அமர வைத்தனர்
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் தலைவராக சுயேச்சை உறுப்பினர் லதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி ஏற்பு விழாவில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் மேயர் போட்டி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களிக்க சென்றது அதிமுக அனுதாபிகளிடையே அதிர்ச்சி.
திருச்சி மணப்பாறை நகராட்சியில் திமுக வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் அதிமுக அதிரடியாக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது
திருவாரூர் நகர மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனப்பிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
load more