tnpolice.news :
புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு

செங்கல்பட்டு:  சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு 1)தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக

இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல்

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 29 பேர் மீது வழக்குபதிவு 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 29 பேர் மீது வழக்குபதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது. 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள துத்திவலசை பகுதியில் சட்டவிரோதமாக சுயலாபம் கருதி கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச்

கஞ்சாவுக்கு அடிமையான சிறுவனை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார் 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

கஞ்சாவுக்கு அடிமையான சிறுவனை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

 சென்னை: சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு உதவி கமிஷனர் திரு. அழகேசன்

அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா

வேலூர்:  வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி. ஐ. ஜி. திருமதி. ஆனிவிஜயா மண்ணுக்கும்! மக்களுக்கும்!

பிரபல ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ் : ஆவடி மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

பிரபல ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ் : ஆவடி மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை:  ஆவடி பிரபல ரவுடிகள் இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (02.03.2022) சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடும்

6 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர். 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

6 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்.

கரூர்: கரூர் மாவட்டத்தில் 01.03.2022 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஆரோக்கிய ஜான்சி அவர்கள், தொழிலாளர் துணை ஆணையர், தொழிலாளர்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில், 01.03.2022 இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் உதவி மைய பெண் காவலர்கள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தென்காசி: தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும், வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சூரிய காந்தி என்ற நபரை பிரிவு 14

காவல் துறைக்கு உதவிசெய்த பெண்மணி 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

காவல் துறைக்கு உதவிசெய்த பெண்மணி

சென்னை:  தரமணி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் சகுருபானு என்பவரை, சென்னை பெருநகர காவல்

புதிய இயக்கத்தை துவங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

புதிய இயக்கத்தை துவங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர்

தென்காசியில்:  தென்காசியில் வாகனப் பதிவெண் கண்டறியும் தானியங்கி கேமராவின் இயக்கத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்தென்காசி

அபகரிப்பை தடுத்த காவல்துறையினர் 🕑 Wed, 02 Mar 2022
tnpolice.news

அபகரிப்பை தடுத்த காவல்துறையினர்

திருநெல்வேலி:  ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 22 சென்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.02.03.2022

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   நீதிமன்றம்   மாணவர்   பாஜக   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   கோயில்   பிரதமர்   திரைப்படம்   காவல் நிலையம்   நடிகர்   ராகுல் காந்தி   தண்ணீர்   சிறை   சினிமா   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   ஹைதராபாத் அணி   ரன்கள்   பேட்டிங்   திருமணம்   விவசாயி   சமூகம்   மருத்துவர்   லக்னோ அணி   மொழி   வெளிநாடு   சாம் பிட்ரோடா   போராட்டம்   பலத்த மழை   கட்டணம்   சவுக்கு சங்கர்   திமுக   சீனர்   ஆப்பிரிக்கர்   எல் ராகுல்   காவல்துறை வழக்குப்பதிவு   வெள்ளையர்   அரசு மருத்துவமனை   மக்களவைத் தேர்தல்   பாடல்   அரேபியர்   மைதானம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   வாக்குப்பதிவு   கோடை வெயில்   மாணவி   மருத்துவம்   பயணி   தேர்தல் பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   முதலமைச்சர்   இராஜஸ்தான் அணி   மலையாளம்   பிட்ரோடாவின் கருத்து   தோல் நிறம்   வரலாறு   தெலுங்கு   லீக் ஆட்டம்   காவலர்   உடல்நலம்   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   சுகாதாரம்   கடன்   விளையாட்டு   ஆன்லைன்   தொழிலதிபர்   காடு   போக்குவரத்து   கொலை   விவசாயம்   விமான நிலையம்   ராஜீவ் காந்தி   நாடு மக்கள்   போலீஸ்   அயலகம் அணி   எக்ஸ் தளம்   அதானி   மு.க. ஸ்டாலின்   பிரதமர் நரேந்திர மோடி   ஐபிஎல் போட்டி   சந்தை   வாக்கு   உயர்கல்வி   போதை பொருள்   டிராவிஸ் ஹெட்   நோய்   சைபர் குற்றம்   கோடைக் காலம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   தங்கம்   அம்பானி   மதிப்பெண்   காவல்துறை விசாரணை   பல்கலைக்கழகம்   ஓட்டுநர்  
Terms & Conditions | Privacy Policy | About us