கொரோனா பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதன் தோற்றம் குறித்து தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியை அலுவலக உதவியாளர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி நெதர்லாந்து வரை பல்வேறு உலக நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவ முன்வந்துள்ளன.
மைக்ரோசாப்ட் சி. இ. ஓ சத்ய நாதெல்லா என்பவரின் மகன் ஜெயின் நாதெல்லா என்பவர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அரசின் ரேசன் கடைகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டு புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தலாம் என கூறப்படும் நிலையில் இந்தியர்களை அவசரமாக வெளியேறும்படி இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
பேச்சுவார்த்தையின் போது ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என ரஷ்ய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
யுக்ரேனில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அணு ஆயுதங்கள் உட்பட தனது எதிர்ப்புத்திறன்களை "சிறப்பு உஷார் நிலையில்" வைக்குமாறு ரஷ்ய அதிபர்
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க விமானப்படையின் சி17 விமானம் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று கேஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நாளை பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் என்று
தமிழகம், புதுச்சேரியில் வரும் 4 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் ஏராளமான இந்தியர்கள் அங்கு பதுங்கு குழிகள் உள்பட பல்வேறு இடங்களில்
உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் ஆதாய நோக்கில் டியூசன் நடத்தினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
load more