கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது என்றும் உயர்க்கல்வி, ஆராய்ச்சியிலும் சிறந்த தமிழ்நாடு என்பதாக வேண்டும் என முதலமைச்சர்
பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
தெலங்கானாவில் பயிற்சியின்போது விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி உயிரிழந்தார். ஆந்திராவின் குண்டூர் பகுதியிலிருந்து
மக்களின் போர் உரிமை & நீதிக்கானது. அதற்கு அரசு தலைமை தாங்காது. தேவை முடிந்ததும் மக்களே போரை நிறுத்திக் கொள்வர். ஏகாதிபத்தியங்களின் போர், நிலம்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கிடையே தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை
காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமான ஆத்திரத்தில், காதலியுடன் எடுத்த புகைப்படத்தை, அந்தப் பெண் கொடுத்த கவிதை வசனத்தோடு களக்காடு பஜார் முழுவதும்
வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,
உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு உணவும், தண்ணீரும் கிடைக்காத சூழல் நிலவுவதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஷைலின்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி
தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள்
சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பது பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், மெரினா கடற்கரைக்கு வந்தனர். அப்போது நேதாஜி
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி ஆளுநர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி உயர்வு பெற்று வேறு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியைக்கு மாணாக்கர்களும் சக அசிரியர்களும் கண்கள் பனிக்க பிரியாவிடை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரேநாளில் 25 காசுகள் சரிந்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி முட்டையின் பண்ணை
காரைக்குடியில் இருந்து திருத்ததைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு நேரடி ரயில் இயக்கப்படவுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர்
load more