திமுகவில் அதிமுக சங்கமமாகிவிடும் என்ற அமைச்சர் ஐ. பெரியசாமியின் பேச்சுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
காஞ்சிபுரம் அடுத்த கோனேரி குப்பம் ஊராட்சி ஒன்றிய தி. மு. க. மாவட்ட பிரதிநிதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்துகொண்டு ரொம்ப எக்ஸைட்டாக இருப்பதாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கானுக்கு
நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவ பொருட்கள் எரிந்து நாசமானது.
உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 800 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைப்புகள் மற்றும் ஆளுநரை ஏவிவிட்டு, பாஜக மிக மோசமான அரசியலை முன்னெடுப்பதாக சிவசேனா எம். பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்துகொண்டு ரொம்ப எக்ஸைட்டாக இருப்பதாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கானுக்கு
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே மனைவியை கணவன் கொலை செய்து புதைத்ததாக பெண்ணின் சகோதரி அளித்த புகாரின்பேரில் 11 மாதங்களுக்கு பின் பிணம் தோண்டி
வியாபாரிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய நாடார் பேரவை தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருச்சியில் திமுக பெண் கவுன்சிலரின் ஆதரவாளர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more