சென்னை புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் சைலஜாவின் கணவரும், திமுக பிரமுகருமான சேகர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி சேதமடைந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை
கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்தில், 2.5 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமாகின.
நாஞ்சிக்கோட்டையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி உதவி கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறைக்காவலை நீட்டித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ராமநாதபுரத்தில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் -மு. க. ஸ்டாலின்
தஞ்சை மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரிக்கபோகும் திமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்த ஒரு அலசல்.
நாடு முழுவதும் 748 மாவட்டங்களில் இருந்து 20,000 இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 1,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் கைது செய்யப்பட்டார்.
விவசாயிகள் கைப்பேசி செயலி, பிஎம் கிசான் இணையதளம் அல்லது பொதுச் சேவை மையங்களுக்குச் சென்றும் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆண்டிமடம் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
load more