திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில்,
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் 50 லட்சமாவது பயனாளியான பாஞ்சாலி என்பவரது வீட்டுக்கே சென்று மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்
திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் நகர்ப்புற
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்றிருக்கும் வெற்றி விகிதத்தை விட கடந்த 2011ஆம் ஆண்டில்
உதயசூரியனைத் தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என மக்கள் உறுதியாக உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி என குறிப்பிட்டு, திமுக வேட்பாளருக்கு வெற்றி பெற்றதாக சான்றிதழ்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஜார்ஜ் டவுன் நீதிமன்றம். ஜெயக்குமார் கொலை முயற்சி, தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய
உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்சினை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பொது நல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையது அல்ல
பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா, லண்டன் பிரதமர்களுடன் வேஷ்டி சட்டையில் அஜித் நடந்து வரும்
தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிளைக் கண்டுப்பிடித்துள்ள மதுரை மாணவர் தனுஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர்
தமிழகத்தில் முக்கியமான மாநகராட்சிகளில் மேயர் பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது? என்பது குறித்து பார்ப்போம். சென்னை தமிழகத்தில் 21
தமிழகத்தைச் சேர்ந்த 2 விசைப்படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தது.
load more