டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 49 நாட்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பினால்
சென்னை: தேர்தல் வெற்றியை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி விட்டார்.. இதனால் அறிவாலயமே பரபரப்பாக காணப்படுகிறது. தற்போது
கோவை: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 3 திமுக கவுன்சிலர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். நிவேதா சேனாதிபதி, இளஞ்செல்வி கார்த்திக், மீனா
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து வழக்கம் போல் மீம்ஸ்கள் உலா வர தொடங்கிவிட்டன. தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி
சென்னை: நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகாராட்சி, பேரூராட்சி என மூன்று
சென்னை: வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் கன்னிகா தன்னுடைய கணவர் சினேகனைப் பற்றிய உண்மைகளை கூறியிருக்கிறார். பாடலாசிரியராக பலருக்கும்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிகளிலேயே கோவையில் பெற்ற வெற்றிதான் மிகப்பெரியது ஆகும். திமுக இங்கு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியிருக்கிறது. ஆனால் மேயர் பதவி யாருக்கு என்பதில் திமுகவில்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு
சென்னை: மணிமேகலை தன்னுடைய கணவருடன் பெங்களூருக்கு சென்றிருக்கும் நேரத்தில் நடந்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மணிமேகலை சொன்ன
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பாஜகவுக்கு இந்த முறை கைமேல் பலன் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜன. 19ஆம் தேதி ஒரே
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக உண்மையிலேயே 3வது கட்சியாக உருவெடுத்துள்ளதா? உமா ஆனந்தன் வெற்றியால் சென்னையிலும் பாஜக காலூன்ற
கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையை திமுக க்ளீன் ஸ்வைப் செய்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் திமுகவின் மேல்மட்ட
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 4 பெண் கவுன்சிலர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். ரோகிணி, இந்திராணி பொன்வசந்த், விஜய மவுசமி,
load more