மதுரை: காவல்துறையின் குற்றத்தடுப்பு கூட்டம் பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள
சென்னை: நகர்ப்புற தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளை தமிழக அரசு குறைத்து காட்டவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், தேர்தல்
மும்பை: மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 57,400 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 159 புள்ளிகள்
சென்னை: 2022-23க்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தொழிற்சாலை, சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவன
இலங்கை: தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்காலை
சென்னை: தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று தென் தமிழக
டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை
சென்னை: வாடகை பாக்கியை நிலுவை வைத்துள்ள சென்னை மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாடகையை செலுத்த கோரிய நோட்டீசை எதிர்த்த கிளப்பின்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி, மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியில் இருந்து வரும்
தஞ்சை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரிக்க டெல்லியில் இருந்து சிபிஐ குழு திருச்சி வந்துள்ளது. திருச்சி வந்த சிபிஐ குழு மாணவியின் மரணம்
சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம்
தஞ்சை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியின் விடுதியில் சிபிஐ இணை இயக்குநர்
load more