நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து திமுக எம். பி. க்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ்,
இந்த வார பட்ஜெட் அறிவிப்புகளின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. அதனைச் செய்வது எளிமையானது
நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என ஏ. கே. ராஜன் தலைமையிலான நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத்
ஆதிக்க சாதியினர் தங்களைத் தொடர்ந்து தாக்குவதாகவும், 6 மாதத்திற்கொரு முறை பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தேனி மாவட்டம்
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்ததால், அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு,
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் பாஜகவை வரும் சட்டமன்றத் தேர்தலில் தண்டிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 9,916 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் எம். பி. ஆனந்த் சர்மா ஒரு கேள்வியை எழுப்பினார். தவறாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள
நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று திடீரென சந்தித்தார். சென்னை, பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ தை 23 – தேதி 05.02.2022 – சனிக்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – ஹேமந்த ருதுமாதம் – தை – மகர
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39.12 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ்
அஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்களை (இஸ்லாமிய சமய பயிற்சிப் பள்ளி) பொதுப் பள்ளிகளாக மாற்றும் முடிவுக்கு குவாஹாட்டி
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட தகவல்களின்படி அதானி 9,050 கோடி
‘இந்திய எல்லைக்கு உள்பட்ட 38,000 சதுர கி. மீ. நிலப்பரப்பை சீனா கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது’ என்று நாடாளுமன்றத்தில்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.01 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
load more