திருப்பத்தூரில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் கஞ்சா ஆசாமி மீது ஊர் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
வழக்கம் போல் நடைபெறும் காலை நேரத்து அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது காவலர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்திக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
அ. தி. மு. க. ஆட்சியில் அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்த மெகா மோசடியில் அதிமுக பிரமுகர், நில அளவையர் உட்பட மூன்று
மெட்டாவெர்ஸ் உலகில் தன்னை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வான் மோதலில் சீன தரப்பில் வீரர்களின் உயிரிழப்பை அந்நாட்டு அரசு மிகவும் குறைத்து வெளியிட்டு இருப்பதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் ஒன்று
மோடி, யோகியின் புகைப்படங்களுடன் தயாராகும் புடவைகள்..!
மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ள இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
load more