இந்தியாவில் இதுவரை 167.87 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை (03/02/22) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்கள் சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்
கடலோடி மக்களின் பேச்சொலி வழியாக அவர்களின் உண்மைக் கதைகளைப் பதிவு செய்திருக்கிறது கவிஞர் தொபியாஸ் ஹெல்ஜினின் தொகுப்பு. The post கவிஞர் தொபியாஸ்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் 2022-23 ஆம் ஆண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இ-பாஸ்போர்ட் மூலம்
கடந்த 9 மாதங்களாக தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை மறைக்கவே முதல்வர் மு. க. ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு என்னும் போர்வைக்குள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் முதன்மையான ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ₹73,000 கோடி ஒதுக்கீடு
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து
மேற்கு உ. பி.-யில் 70 இடங்களை இழக்க நேரிடும் என்ற உங்கள் பயம் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்காக நீங்கள் உணர்ந்த வருத்தத்தை விட அதிகம் என்று திரிணமூல்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ தை 22 – தேதி 04.02.2022 – வெள்ளிக்கிழமை வருடம் – பிலவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – ஹேமந்த ருதுமாதம் – தை – மகர
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.82 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ்
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் இல்லாமல் உத்தர பிரதேச தேர்தல் பரப்புரை இல்லை எனும் அளவுக்கு மாநில அரசியலுடன் இந்தப் பிரச்னை பிணைந்திருக்கிறது. இந்த
மக்களவையில் தமிழக எம். பி. க்கள் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஹிந்தியில்
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2019-2021ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார்
load more