ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த
அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, சீனா தலைநகர் பீஜிங் வழியாக கொண்டு செல்லப்படுகின்றது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதி
ராதே ஷியாம் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் 11 ஆம் திகதியன்று
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட 09 கைதிகளை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 சந்தேக நபர்களும்
74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், பப்கள், மதுபானங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 76ஆவது ஆண்டு தின நிகழ்வுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலை அதிபர் இரா. சண்டேஸ்வரன் தலைமையில்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன்
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம்
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று
அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என யாழ் மாவட்ட
ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பணிப்புரை
load more