யானை மிதித்ததால் உடல் நசுங்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தில்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான
தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, நாளை முதல் 3 கட்டமாக பயிற்சி வகுப்புகள்நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி விவாகரத்து பெற போவதாக இருவரும் ஒன்றாக சமூக வலைதளங்களில்
உலக நாடுகளில் மொத்தமாக 37.28 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது கொரோனா பல வகைகளில் உருமாறி
தமிழ்நாட்டில் நகரமைப்பு சட்டப்படி கட்டுமானம் திட்ட அனுமதி வழங்குவதற்கு பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டட அனுமதிக்கான
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் திமுகவை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
தமிழகம் முழுவதும் அரசு நாள்தோறும் மாணவர்களுக்கான புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.36,264க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம்
நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கவில்லை என்றும், அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும் தகவல்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அழகிரி காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டில் சாலை
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ரெட்டியாபட்டி
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி
load more